குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதை தெரிந்து அதன்பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான இடத்துக்கு வரவேண்டும்.
- திருக்குறளும், கலைஞர் கருணாநிதி உரையும்.
கல்வம் |
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி