செவியுணவிற் கேள்யி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
- திருக்குறள்.
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக், கேள்வி ஞானம் என்னும் செவியுணவு அருந்துவோர் எனப்படுபவர்.
பித்தளை |
பித்தளை சுத்தி
பாரப்பா இன்னமொரு சுத்திகேளு
பற்றியிலாப் பித்தளையைத் தகடுதட்டி
நேரப்பா துருசுடனே காரஞ்சாரஞ்
நிசமான வெடியுப்புப் புளியுங் கூட்டி
சாரப்பா சம்பழத்தா லரைத்துக் கொண்டு
சதிரான ஓட்டிலது வழித்து வைத்துச்
சேரப்பா தகடுதனில் குழைத்துகொண்டு
செம்மையுடன் புடம்போட்டு எடுத்துப்பாரே 1
எடுத்து மிகப் பார்க்கையிலே குடவன்தானும்
இன்பமுள்ள செம்பதுபோல் சுத்தியாகும்
- இராமத் தேவர் ஆயிரம்
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி