பக்கங்கள்
- HOME
- சுத்தி முறைகள
- தாதுக்கள்
- ரசங்கள் /பாஷாணங்கள்
- உபரசங்கள்
- "அ" முதல் "ஓ" வரை
- வரும்-"க" கர வரிசை
- வரும்-கடல் நுரை
- வரும்-கடற் பாசி
- வரும்-கதண்டு
- வரும்-கருங்கல்
- வரும்-கரு வண்டு
- வரும்-கலைமணல்
- வரும்-கலைமான் கொம்பு
- வரும்-கல் கிட்டம்
- வரும்-கல்நார்
- வரும்-கல்மதம்
- வரும்-கற்பூரசி
- வரும்-கஸ்தூரி எலும்பு
- வரும்-காண்டா மிருகக் கொம்பு
- வரும்-காந்தம்
- வரும்-காலப் படிகம்
- வரும்- கிளிஞ்சில்
- வரும்- கெண்டகச் சிலை
- வரும்-கெருடக்கல்
- வரும்-கோமேதகம்
- வரும்-கோழி
- "அ" முதல் "ஓ" வரை
- கடை சரக்குகள்
- மூலிகைகள்
- மரங்கள், குறு மரங்கள்
- "க" கர வரிசை மரங்கள்
- வரும்-கடலழிஞ்சில் மரம்
- வரும்-கடல் தேங்காய்
- வரும்-கத்தக் காம்பு (கருங்காலி மர product)
- வரும்-கமலாப் பழம்
- வரும்-கருங்காலி மரம்
- வரும்-கருஞ்செம்பை
- வரும்-கருநெல்லி மரம்
- வரும்-கருநொச்சில்
- வரும்-கருவேப்பிலை மரம்
- வரும்-கருவேல மரம்
- வரும்- கர்ச்சூர்க் காய்(உலர்ந்த பேரீச்சு)
- வரும்- கலியாண முருங்கை மரம்
- வரும்-களாக்காய் மரம்
- வரும்- களிப் பாக்கு மரம்
- வரும்- காட்டாத்தி மரம்
- வரும்- காட்டிலந்தை
- வரும்-காட்டு மாமரம்
- வரும்- காட்டு முருங்கை
- வரும்-காய்ச்சுக் கட்டி( கருங்காலி மர product)
- வரும்- காயா மாதுளை
- வரும்-குளப்பாலை(குடசப்பாலை) மரம்
- வரும்-கூந்தற் பனை மரம்
- வரும்- கொடி எலுமிச்சை
- வரும்-கொடிக் கள்ளி
- வரும்-கொழுக்கட்டை மரம்
- வரும்-கொளுஞ்சி நாரத்தங்காய்
- "ச" கர வரிசை மரங்கள்
- வரும்- சண்பக மரம்
- வரும்-சந்தன மரம்
- வரும்- சமுத்திரசோஷி (கடற்றேங்காய்)மரம்
- வரும்- சரக்கொன்றை மரம்
- வரும்- சரள தேவதாரு மரம்
- சாதிக்காய் மரம்
- வரும்-சாம்பிராணி மரம்
- வரும்- சிகைக்காய் குறுமரம்
- வரும்- சிலாரசம் மரம்
- வரும்-சிறுநாக மரம்
- வரும்- சிற்றீச்ச மரம்
- வரும்- சிற்றுழா( குட்டி விளாமரம்)
- வரும்- சீத்தாப்பழ மரம்
- வரும்-சீமை மாதுள மரம்
- வரும்- சீமையகத்தி மரம்
- வரும்- செங்கத்தாரி மரம்
- வரும்- செஞ்சந்தன மரம்
- வரும்- செவ்வகத்தி மரம்
- வரும்- செவ்வியம் குறு மரம்
- சேங்கொட்டை மரம்
- "த"கர"ந"கர வரிசை மரங்கள்
- வரும்- தமரத்தம் மரம்
- வரும்- தழுதாழை மரம்
- வரும்- தாழை மரம்
- தாளிசாதி மரம்
- தாளிப்பனை மரம்
- தான்றி மரம்
- வரும்- திக்காமல்லி மரம்
- வரும்- தில்லை மரம்
- வரும்- தென்னை மரம்
- வரும்- தேவதாரு மரம்
- தேத்தான் மரம்
- வரும்- நறுமுன்னை மரம்
- வரும்- நறுவிலி மரம்
- வரும்- நாரத்தங்காய்
- வரும்-நாவல் மரம்
- வரும்- நாய்விளா மரம்
- வரும்- நீரடிமுத்து மரம்
- வரும்- நுணா மரம்
- வரும்- நெல்லி மரம்
- நேர்வாள மரம்
- "ப" கர வரிசை மரங்கள்
- வரும்- பலா மரம்
- வரும்- பலாசு மரம்
- வரும்- பனை மரம்
- வரும்-பாக்கு மரம்
- வரும்- பாதிரி மரம்
- வரும்- பாலை மரம்
- வரும்- பிடங்குநாறி மரம்
- வரும்- பிராயன் மரம்
- வரும்- பிஸ்தா மரம்
- வரும்- புங்க மரம்
- வரும்- புளிய மரம்
- வரும்- புன்னை மரம்
- வரும்- பெருமரம்
- வரும்- பூவரசு மரம்
- வரும்- பெருங்குமிழ் மரம்
- வரும்-பெரு வேம்பு( மலைவேம்பு)
- வரும்-பேத்தி( பேயத்தி மரம்)
- வரும்- பேரீச்ச மரம்
- வரும்-பொன்னாங்காய் மரம் (மணிப்புங்கு)
- வரும்- மகிழ மரம்
- "ம"கர வரிசை மரங்கள்
- வரும்- மங்குஸ்தான் மரம்
- வரும்- மந்தாரை மரம்
- வரும்- மயிலைநந்தி (மருதோன்றி) மரம்
- வரும்-மராட்டி மரம்
- வரும்- மருத மரம்
- வரும்- மாமரம்
- வரும்- மாசிக்காய் மரம்
- வரும்- மாதுளை குறுமரம்
- வரும்- மாவிலங்க மரம்
- வரும்- முந்திரி மரம்
- வரும்- முத்தளகி (முருங்கை மரம்)
- வரும்- முள்ளிலவ மரம்
- வரும்-மூங்கில் (இருசு) மரம்
- வரும்- மைக்கொன்றை மரம்
- "க" கர வரிசை மரங்கள்
- செடி,பூ,பூண்டுகள்
- "அ" முதல் "ஓள" வரை செடிகள்
- வரும்-அஞ்சுபார்
- வரும்-அம்மான் பச்சரிசி
- வரும்-அரிசி
- வரும்-அmரிவாள் மூக்குப் பச்சிலை
- வரும்- அளத்துப் பச்சை(மருக்கொழுந்து)
- வரும்-வரும்-அவுரி
- வரும்-அழுகண்ணி
- வரும்-அருகு
- வரும்-அறுகீரை
- வரும்-ஆடாதோடை
- வரும்-ஆரைக் கீரை
- வரும்-ஆவாரஞ் செடி
- வரும்-ஆனைக்கற்றாழை
- வரும்-இராக்காச்சி மடல்
- வரும்-இலைக்கள்ளிச் செடி
- வரும்-இன்புறாச் செடி
- வரும்-உருளைக் கிழங்கு
- வரும்-தேன் அத்திப் பழம்
- வரும்-ஊசித்தகரைச் செடி
- ஊமத்தை செடி
- வரும்-எருக்கு செடி
- வரும்-எழுத்தாணிப் பூண்டுச் செடி
- வரும்-எள்ளுச் செடி
- வரும்-ஏலக்காய் செடி
- ஓமம் செடி
- வரும்-ஓரிதழ்தாமரைப் பூண்டு
- "க" கர வரிசை செடிகள்
- வரும்-கசகசாச் செடி
- வரும்-கடலைச்(மல்லாட்டை) செடி
- வரும்-கடல்பாசிச் செடி
- வரும்-கண்டங்கத்திரிச் செடி
- வரும்-கத்திரிக் காய்ச் செடி
- வரும்-கம்பு
- வரும்-கரிசலாங்கண்ணி செடி
- வரும்-கருஞ்சீரகச் செடி
- வரும்-கருப்பூரவள்ளிச் செடி
- வரும்-கற்பூரப் புல்
- வரும்-கரும்பு
- வரும்-கருவூமத்தை
- வரும்- கல்தாமரைப் பூண்டு
- வரும்-கல்லுருவிப் பூண்டு
- வரும்- கள்ளி முளையான் செடி
- வரும்- கறிமுள்ளி செடி
- வரும்- கருப்புப் பூலாச் செடி
- வரும்- கற்பாசி
- வரும்- கற்பாசி பூஞ்சாணம்
- வரும்-காசினிக் கீரைச் செடி
- வரும்- காஞ்சொறி செடி
- வரும்- காட்டாமணக்குச் செடி
- வரும்- காட்டீருள்ளிச் செடி
- வரும்- காட்டுச் சீரகம் செடி
- வரும்- காரைச் செடி
- வரும்- கார்போக அரிசிச் செடி
- வரும்-காவட்டம் புல்
- வரும்- கானாம் வாழை பூணடு
- வரும்-சிறுதேக்கு
- வரும்-சிற்றாமரை(ரோஜா)
- வரும்-திராட்சைப் பழம்
- வரும்-திருநீற்றுப் பச்சைச் செடி
- வரும்-கொடி வழுதுணங்காய்
- வரும்-கொடுப்பை (பொன்னாங்காணி) செடி
- கொத்து மல்லிக் கீரை செடி
- வரும்- கொள்ளுக்காய் வேளை
- வரும்- கோடக சாலை பூண்டு
- வரும்- கோதுமை
- வரும்- கோபுரந்தாங்கி செடி
- வரும்- கோழிக் கீரைச் செடி
- வரும்- கோழிமுளையான்(முக்குளிக் கீரை)
- "ச" கர வரிசை செடிகள்
- வரும்- சங்கங்குப்பிச் செடி
- வரும்- சங்கஞ் செடி
- வரும்- சணப்பைச் செடி
- வரும்- சதகுப்பைச் செடி வித்து
- வரும்- சதாப்புச் செடி
- வரும்- சதுரக் கள்ளிச் செடி
- வரும்- சமுத்திராப் பழச் செடி
- வரும்- சாறுவேளைச் செடி
- வரும்- சிங்கமுகி ( பொன்னூமத்தை) செடி
- வரும்- சருக்கரை வேப்ப மரம்?
- வரும்- சிவகரந்தைச் செடி
- வரும்- சிவப்பு அம்மான் பச்சரிசி பூண்டு
- வரும்- சிறுகீரை
- வரும்- சிறு சின்னிச் செடி
- வரும்- சிறு தேட்கொடுக்குச் செடி
- வரும்- சிறுபீளைச் செடி
- வரும்- சிறு புள்ளடிப் பூண்டு
- வரும்- சிற்றாமணக்குச் செடி
- வரும்- சிற்றாமுட்டிச் செடி
- வரும்- சீமைக் காசரைச் செடி
- வரும்- சீமைச் செவ்வந்திச் செடி
- வரும்- சீமைச் சோம்புச் செடி
- வரும்- சீமைத் தக்காளிச் செடி
- சீரகச் செடி
- வரும்- சுக்கான் கீரைச் செடி
- வரும்- சுக்கிட்டிக் கீரைச் செடி
- வரும்- சுண்டைச் செடி
- வரும்- சூரியகாந்திச் செடி
- வரும்- சூரைச் செடி
- வரும்- சுவற்று முள்ளங்கிச் செடி
- வரும்- செங்கற்றாழை செடி
- வரும்- செந்தாழம்பூச் செடி
- வரும்- செந்நாயுருவிச் செடி
- வரும்- செப்பு நெருஞ்சிப் பூண்டு
- வரும்- செம்பரத்தஞ் செடி
- வரும்- செம்முள்ளிச் செடி
- வரும்- செருப்படைப் பூண்டு
- வரும்- செவ்வந்திச் செடி
- வரும்- செவ்வாமணக்குச் செடி
- வரும்- சேம்புச்செடி
- வரும்- சோகிக் கீரை (சோம்பு) செடி
- வரும்- சோளம்
- "த" கர வரிசை செடிகள்
- வரும்- தட்டைப்பயிறு செடி
- வரும்- தரா பூண்டு
- வரும்- தருப்பைப் புல்
- வரும்- தவசுமுருங்கை செடி
- வரும்- தவனம் (மரிக் கொழுந்து)
- வரும்- திருகுகள்ளிச் செடி
- வரும்- திருகுபாலை (வலம்புரிக்காய்) பெருஞ்செடி
- வரும்- தினைச் செடி
- வரும்- துத்திச் செடி
- வரும்- தும்பைச் செடி
- வரும்- துயிலிக் கீரைச் செடி
- வரும்- துவரை செடி
- வரும்- துளசிச் செடி
- வரும்- நாய்த்துளசிச் செடி
- வரும்-தேட்கொடுக்குச் செடி
- வரும்-தேயிலைச் செடி
- வரும்- தொட்டாற் சுருஙகிச் செடி
- "ந" கர வரிசை செடிகள்
- வரும்- நஞ்சறுப்பான் பூண்டு
- வரும்- நத்தைச்சூரிப் பூண்டு
- வரும்- நந்தியாவட்டச் செடி
- வரும்- நல்ல நெருஞ்சில் பூண்டு
- வரும்- நல்வேளைச் செடி
- வரும்- நாகதாளிக் கள்ளிச் செடி
- வரும்- நாக மல்லிக்ச் செடி
- வரும்- நாய் வேளைச் செடி
- வரும்- நாவமல்லி (மணலி) கீரை
- வரும்- நீர்ப்பூலாச்செடி
- வரும்- நீர்முள்ளிச் செடி
- வரும்-நாயுருவி
- வரும்- நொச்சி மரம்
- "ப" கர வரிசை செடிகள்
- வரும்- பண்ணைக் கீரை
- வரும்- பத்திராட்சி செடி
- வரும்- பப்பாளி மரம்
- வரும்- பரட்டைக்கீரைச் செடி
- வரும்- பருத்திச் செடி
- வரும்- பல்லிப் பூண்டு
- வரும்- பழம்பாசிச் செடி
- வரும்- பற்பாடகம் செடி
- வரும்- பனிப்பயிறு செடி
- வரும்- பன்னீர்(ரோஜா) செடி
- வரும்-பாவட்டைச் செடி
- வரும்- பிண்ணாக்கு கீரை செடி
- வரும்- பிரம்புச் செடி
- வரும்- பிரம்மதண்டு செடி
- வரும்- பிரம்மியச் செடி
- வரும்- பிளப்புச் சீரகம்
- வரும்- புகையிலை
- வரும்- புதினாச் செடி
- வரும்- புளியாரைக் கீரை பூண்டு
- வரும்- பூனைக்காலி செடி
- வரும்-பெரியா நங்கை செடி
- வரும்- பெருஞ்சின்னி செடி
- வரும்- பெருந்தேட்கொடுக்கு செடி
- வரும்- பெரும் பீளைச் செடி
- வரும்- பேயாவாரைச் செடி
- வரும்- பேய்ப் பாற்சொரிக் கீரைச் செடி
- வரும்- பேய் மிரடடி செடி
- வரும்- பேராமுட்டிச் செடி
- வரும்-பொடுதலைக் கீரைப் பூண்டு
- வரும்- பொற்றலைக் கையாந்தகரைச் செடி
- வரும்- பொன்னாங்காணி செடி
- "வ" கர வரிசை செடிகள்
- வரும்- வட்டக் கிலுகிலுப்பை செடி
- வரும்-வரகு செடி
- வரும்-வரற்பூலாபெருஞ்செடி
- வரும்-வனமாலை (மருளுமத்தை) செடி
- வரும்- விராலிச் செடி
- வரும்- விழுதி நெடுஞ்செடி
- வரும்- விஷமூங்கில் செடி
- வரும்- விஷ்னு கிரந்திப் பூண்டு
- வரும்- வெங்காயப் பூண்டு
- வரும்- வெட்சிச் செடி
- வரும்- வெந்தயக் கீரை செடி
- வரும்- வெள்ளறுகுச் செடி
- வரும்- வெள்ளெருக்கு செடி
- வரும்- வெள்ளைப் பூண்டு
- வரும்- வேர்க்கடலைச் செடி
- "அ" முதல் "ஓள" வரை செடிகள்
- கொடிகள்
- " அ " கரம் முதல் ஓளகாரம் வரை கொடிகள்
- வரும்- " க " கர வரிசை கொடிகள்
- வரும்-கட்டுக் கொடி
- வரும்-கருங்காக்காட்டான் கொடி
- வரும்- கலியாணப் பூசணிக் கொடி
- வரும்- கழற்சிக் கொடி
- வரும்- காக்கட்டான் கொடி
- வரும்- காட்டுப் பாகல் கொடி
- வரும்- காட்டு மல்லிக் கொடி
- வரும்-கிரந்தி தகரம் செடி
- வரும்- கிளியூரம் பட்டை
- வரும்-கீரிப்பூணடு செடி
- வரும்-கீரைத்தண்டு செடி
- வரும்-கீழ்வாய்நெல்லி செடி
- வரும்- குங்குமப்பூச் செடி
- வரும்- குசும்பாச் செடி
- வரும்- குதிரைவாலி
- வரும்- குத்துக்கால் சம்மட்டிச் செடி
- வரும்- குப்பைமேனிச் செடி
- வரும்- குமரி(கற்றாழை)
- வரும்- குருவிச்சிப் பூண்டு
- வரும்-கூத்தன் குதம்பைச் செடி
- வரும்- கேழ்வரகு
- வரும்- கீரிநாயகம் (பங்கம்பாளை)
- வரும்-குதிரைக்குளம்படிக் கொடி
- வரும்-குழிப்பறங்கிக் கொடி
- வரும்-குரங்குக் கொடி (யானைத் திப்பிலி)
- வரும்-குன்றிமணிக் கொடி
- வரும்- கொடி முந்திரிகை(திராட்சை)
- வரும்-கொத்தான்
- வரும்- கொற்றவன் (முடக்கொத்தான்)கொடி
- வரும்- கோவைக் கொடி
- வரும்- கோழியவரைக் கொடி
- " ந "கர வரிசை கொடிகள்
- வரும்-நரியுடைக்(முசுமுசுக்கை) கொடி
- வரும்- நறுந்தாளிக் கொடி
- வரும்- நன்னாரிக் கொடி
- வரும்- நாய்ப் பாகல் கொடி
- வரும்- நிலாவரைச் செடி
- வரும்- நிலக்கடம்பு செடி
- வரும்- நிலக்குமிழ் செடி
- வரும்- நிலப்பனை பூண்டு
- வரும்- நிலப்பூசணி பூண்டு
- வரும்- நிலம்புறண்டிக் கொடி
- வரும்- நிலவேம்புச் செடி
- வரும்- நின்னாற் சிணுங்கிச் செடி
- வரும்-நுரைப் பீர்க்கன் கொடி
- " ப " கர வரிசை கொடிகள்
- வரும்- பசலைக் கீரைக் கொடி
- வரும்- பச்சிலை
- வரும்- பறங்கிக் கொடி
- வரும்- பன்றிப் புடலங்காய் கொடி
- வரும்- பாகல் கொடி
- வரும்- பிச்ச கொடி
- வரும்- வெள்ளரிக் கொடி
- வரும்- பிரண்டைக் கொடி
- வரும்- பீர்க்கன் கொடி
- வரும்- புனல் தணடு கொடி
- வரும்- புடலங்கொடி
- வரும்- பேய்ச் சுரைக்கொடி
- வரும்- பேய்ப் பீர்க்கு கொடி
- வரும்- பேய்ப் புடல் கொடி
- வரும்- மல்லிகைக் கொடி
- பிசின்கள். கள்ளு
- காய்கள்,பழங்கள்,வித்துக்கள்
- " அ மதல் ஓள வரை "
- "க " கர முதல் " வ " கரம் வரை
- வரும்-கடப்பன் வித்து
- வரும்-கடுகு
- வரும்-கடுகுரோகணி
- வரும்-கடுக்காய்
- வரும்-கொட்டைப் பாக்கு
- வரும்- காப்பிக் கொட்டை
- வரும்-கொட்டப் பாக்கு
- வரும்-கொட்டை முந்தரிப்பழம்
- வரும்-கொத்துமல்லி விதை
- வரும்-கொத்தவரைக் காய்
- வரும்-கொமட்டி மாதுளம் பழம்
- வரும்-கொய்யாப் பழம்
- வரும்- கொள்ளு வித்து
- வரும்- கோஷ்டம் கிழங்குச் செடி
- வரும்-சாத்துக்குடிப் பழம்
- வரும்- சாரப் பருப்பு
- வரும்- புத்திரசீவி விதை
- கிழங்குகள், வேர்கள்
- "அ"கர முதல் "ஓள"காரம் வரை
- "க" கர வரிசை
- " ச "கரம் முதல் "வ" கரம் வரை
- வரும்- சருக்கரை வள்ளிக் கிழங்கு
- வரும்- சடாமாஞ்சில் செடி வேர்
- வரும்-சாலாமிசிரிச் செடிக் கழிங்கு
- வரும்- சிவதை வேர்
- வரும்- சிறு வள்ளிக் கிழங்கு
- வரும்- சிற்றரத்தை
- சுக்கு
- வரும்- தகாக்கரிசி (கப்பங்கிழங்கு product)
- வரும்-திப்பிலி மூலம்
- நாவிக் கிழங்கு
- நிலாவரை வேர்
- வரும்- புளிநரளைக் கிழங்கு
- வரும்- பீதரோகணிக் கிழங்கு
- வரும்- பூமி சருக்கரைக் கிழங்கு
- வரும்- பேரரத்தைக் கிழங்கு
- வரும்- பொற் ந்திற் கிழுங்கு
- வரும்- மஞ்சள் கிழங்கு
- வரும்- மஞ்சள் முள்ளங்கி (கேரட்)
- வரும்- மாகாளிக் கிழஙகு
- வரும்- முள்ளங்கிக் கிழங்கு
- வரும்- மெருக்கன் கிழங்கு
- வரும்-பிள்ளை மருந்து (வசம்பு) கிழங்கு
- வரும்-விலாமிச்சு வேர்
- நீர்நிலை மூலிகைகள்
- மரங்கள், குறு மரங்கள்
- மருந்து செய் முறைகள்
- நோய்களும்- மருந்துகளும்
- வெளி உறுப்புகள்
- உள் உறுப்புகள்
-
பொதுவானவை
- அக்கரம்
- இடு மருந்திற்கு முறிவு
- இரத்தக் குறைபாடு
- இரத்த பித்தம்
- எலும்புச் சுரம் (அஸ்தி சுரம்)
- கண்ட மாலை
- கழிச்சல்
- காசம்
- காய்ச்சல்
- சயம்
- சன்னி/ இசிவு
- வரும்- அப்பிரகச் செந்தூரம்
- வரும்- இந்துப்பாதி உருண்டை
- வரும்- கருப்புக்கட்டியாதி மருநது
- வரும்- குறட்டைத் தைலம்
- வரும்- சாறணையாதி எண்ணெய்
- வரும்- சிறுகுறிஞ்சாதி எண்ணெய் (சன்னி 13க்கும்)
- வரும்- நல்வேளை பூச்சு மருந்து - சன்னியில் வியர்வை கண்டால்
- வரும்- நொச்சித் தைலம்
- வரும்- மயிலிறகாதி எண்ணெய்
- வரும்- மனோசிலையாதி உருண்டை
- வரும்- விஷமுஷ்டித் தைலம்
- தோல் நோய்கள்
- தேள் கடி
- படுவன்
- பாண்டு
- பாம்புக்கடி
- பித்த நோய்கள்
- பெருவயிறு
- மகோதரம்
- மேக நோய்கள்
- ரஸபற்பம் செய்முறை
- ராஜ பிளவை
- வலிப்பு
- வாத நோய்கள்
- விஷக் கடிக்கு
- வெளிப்பூச்சு மருந்துகள்
- வரும்- ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பூச்ச - விரியன் கடிக்கு
- வரும்-எலும்புக் களிம்பு - கட்டிகளுக்கு
- வரும்-கருநொச்சில் பூச்சு மருந்து - ராஜபிளவைக்கு
- வரும்- கழற்சிப்பருப்பு பூச்சு - ஆறாத புண்களுக்கு
- வரும்- கழுதை விட்டை குழித் தைலம் - புண்களுக்கு
- வரும்- குளிர்தாமரை கல்கம் - பெண்களின் பறவை தோஷத்திற்கு
- வரும்- கொல்லன்கோவை பூச்சு மருந்து - விரியன் கடிக்கு
- வரும்- குரோசனை பூச்சு - பெண்கள் பொலிவு பெற
- வரும்- சங்கம்பழச்சாறு பூச்சு - ஆண் குறி வலு பெற
- வரும்- நல்வேளை பூச்சு மருந்து - சன்னியில் வியர்வை கண்டால்
- வரும்-நரிக்கொன்னைப் பூச்சு - வண்டு கடிக்கு
- வரும்- நேர்வாளப் பூச்சு - படைகள், வண்டுகடி
- வரும்- பாடாணப் பூச்சு - மூலத்திற்கு
- வரும்- பேய்ப்பீர்க்கன் மருந்து - பூச்சி வைத்தபுண்களுக்கு
- வரும்- பூரக்களிம்பு - புண்களுக்கு பூச்சு
- வரும்- பொடுதலை புங்கன் பூச்சு - பிள்ளை விழ
- வரும்- விடத்தேர் புல்லுருவி வெண்ணெய் வரும்- - பவுத்திரம்
- வெள்ளை, வெட்டை
- குழந்தைகள் மருத்துவம்
- சித்தர் பாடல்கள்
- சித்தர்கள் சமூக நல பாடல்கள்
- அகத்தியர்
- வரும் /அகப்பேய் சித்தர்
- வரும் /அழுகண்ணிச் சித்தர்
- வரும் / கருவூரார் சித்தர்
- வரும் /குதம்பைச் சித்தர்
- வரும் /கொங்கணவர் பாடல்கள்
- வரும் / கோரக்கர் பாடல்கள்
- வரும் / திருமூலர் பாடல்கள்
- வரும் / திருவள்ளுவர்
- வரும் / தன்வந்திரி
- வரும் / தேரையர் சித்தர்
- வரும் /நந்தி சித்தர்
- வரும் / புலத்தியர் சித்தர்
- வரும் / புலிப்பாணி சித்தர்
- வரும் /போகர்
- வரும் / மச்ச முனி
- வரும் /யூகிமுனி பாடல்கள்
- வரும் / யாகோப்பு சித்தர்
- வரும் /ரோமரிஷி
- வரும் / பதினென் சித்தர்கள்
- contact us
Top menu
- .
பதிவுகளின் பட்டியல்
Top Post Ad
இளகங்கள் - அமிர்த சஞ்சீவி இளகம்
மருந்து வீறு முறிப்புகள். பகுதி - 1
வணக்கம் நண்பர்களே !
அரிதாக , மருந்தையோ அல்லது மருந்து மூலப் பொருட்களையோ சாப்பிடும்போது அளவுக்கு அதிகமாகவோ, உபயோகிக்கும் குறித்த காலம் தாண்டியோ அல்லது பாதுகாக்கும் போது பிசகினால் அதன் தன்மை மாறிய மருந்தை அருந்தியதால் வயிற்று வலி, பேதி, சிறு மயக்கம், வயிற்றில் புண் உண்டாதல், பேதியாதல், மலம் கடுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம், இதனை வீறு என்பர்.
வீறு முறிக்கும் முறைகளைக் காணபோம்.
1. அனைத்து வித பாசாணங்களுக்கும் முறிப்பு
நீலி என்னும் அவுரிச் செடியின் இலை, மிளகு இவைகளை ஓரளவாய் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு புது மட்கலத்தில் எட்டு சிறுகுவளை சுத்தமான நீர்விட்டு கொதிக்க வைத்து எட்டில் ஒன்றாய் குறுக்கி ஆறவிட்டு பிணியாளர்க்கு குடுக்கவும். இவ்வாறே ஆறு வேளை புதிது புதிதாய் தயாரித்து ஆறு வேளை கொடுக்க இரண்டே நாளில் வீறு தணியும்,
அவுரிச் செடி |
பற்ப, செந்தூரங்களின் வீறு முறிக்க மருந்து
1) ஒரு புது மட்கலத்தில் , அருகங்கட்டை என்னும் அருகம்புல்லின் வேர் 35 கிராம் , மிளகு எண்ணிக்கை 50 இவைகளை சிதைத்துப் போட்டு அந்த மட்கலத்தில் மூன்று லிட்டர் நீர் ஊற்றி அடுப்பேற்றி சிறு தீயாய் கொதிக்க வைத்து 750 மி,லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அந்தக் கியாழத்தில், மாதுளம் மரப் பூ 35 கிராம், சுத்தி செய்த அதிமதுரம் 35 கிராம், காட்டெருமைப்பால் எனப்படும் கூகைநீறுக் கிழங்கு 35 கிராம் இம் மூன்றையும் பொடித்து , கியாழத்தில் போட்டு நெல்லிக்காய் அளவு பசுவெண்ணெய் போட்டு காலை வேளையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் குடுக்க செந்தூர பற்பங்களின் வீறு தணியும்,
2) நாட்டுப் பருத்தியின் காய்ச் சாறு 50 மி,லி, எலுமிச்சம்பழச்சாறு 50 மி,லி, நாட்டுப் பசும் பால் 50 மி,லி இதனுடன் வெள்ளைச் சர்க்கரை 30 கிராம் கலந்து , வெறும் வயிற்றில் மூன்று நாள் கொடுக்க வீறு தணியும்.
வீறினால் உண்டான பேதி, வயிற்றுக் கடுப்பு, இரத்தக் கடுப்புக்கு மருந்து
ஆவாரஞ் செடியின்வேர்த் தோல் 35 கிராம் , முருங்கை இலை ஈர்க்கு 70 கிராம் , நாட்டுச் சின்ன வெங்காயம் எண்ணிக்கை 10 இவைகளை ஒன்றிரண்டாகத் தட்டி ஒரு புது மட்கலத்தில் போட்டு அதில் 2 லிட்டர் நீர் ஊற்றி சிறுதீயாய் கொதிக்க வைத்து 250 மி,லியாகச் சுண்டச் செய்து வடிகட்டி கொள்ளவும்,
மேற் சொன்ன கியாழத்தை காலை மாலை இருவேளையும் ஐந்து நாட்கள் குடிக்கச் செய்ய வயிற்று கடுப்புகள், பேதி நிற்கும்,
ரசவீறு தணிய மருந்து
சுரைக் காய் |
சுரைக் குடுக்கை |
சுரைக் கொடியின் காயை பதப்படுத்தி காய வைக்கப்பட்டது சுரைக் குடுக்கை எனப்படும். அந்த சுரைக்குடுக்கையை சுட்டு கருக்கி, அந்தக் கரியை நன்றாகப் புளித்த மோரில் கலந்து கரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடுக்க ரசம் என்னும் பாசாணத்தின் வீறு தணியும். மருந்தின் நற் குணங்கள் மட்டும் கிடைக்கும்.
பாடாணம் விடமித்ததற்கு மருந்து
பசலிக்கீரை, கோவை இலை, பொன்னாங்காணி இலை, சிறுகீரை இலை, ஆமணக்கு இலை, எலுமிச்சை இலை, அவுரி இலை , துளசி இலை, பாகல் இலை இவைகளின் வகைக் ஒரு கைப்பிடி இலை எடுத்து ஒரு புது மட்கலத்தில் போட்டு 35 கிராம் மிளகையும் போட்டு இரண்டு லிட்டர் நீர் ஊற்றி , அடுப்பேற்றி சிறுதீயாய் எரித்து 250மி,லி அளவாகக் குறுக்கி வடிகட்டி குடிக்கச் செய்ய பாடாணவீறு தணியும்,
நாவி விடமித்ததற்கு முறிப்பு
சிறுகீரை இலையை கியாழம் (கஷாயம்) செய்து சாப்பிட்டு வர நாபிக் கிழங்கின் வீறு தணியும்,
சுண்ணாம்பு
வெற்றிலை பாக்கு அருந்தும்போது சுண்ணம்பு அதிகமானதால் உண்டான வாய் வெந்து போவதற்கு மஞ்சள் கிழங்கு முறிப்பாகும்.
சிவதை வேர்
சிவதைவேரால் செய்யப்பட்ட மருந்தின் வீறாக அதிக வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுவலி கண்டால் வெள்ளை வேலாம் பட்டையை புறணியை செதுக்கி நீக்கி சதையை பஞ்சுபோல் இடித்து ஒரு புது மட்கலத்தில் போட்டு 2லி நீர் விட்டு , அடுப்பேற்றி சிறு தீயாய் எரித்து, 250 மி.லி அளவாகக் குறுக்கி, வடிகட்டி சாப்பிட வீறு தணியும்.
கொடிக்கள்ளி
கொடிக்கள்ளி வேரின் வீறு தணிய , ஆவாரை வேரினை கழுவி ஈரமின்றி துடைத்து அதனை சிறு துண்டுகளாக வெட்டி 2 லி தண்ணரில் போட்டு 250 மி.லியாக குறுக்கி வடித்து குடிக்கச் செய்ய வீறு தணியும்.
ஊமத்தைக்கு முறிப்பு தாமரைக் கிழங்கை கியாழம் செய்து குடுக்கவும்.
எட்டி விதை வீறு முறிப்பு
அலரிக்கு ( அரளி) சுத்தி செய்த கடுக்காயை விதை எடுத்துவிட்டு பொடித்து கியாழம் (கஷாயம்) செய்து குடுக்க வீறு தணியும்.
அபினுக்கு முறிப்பு நெய் அதிகமாய் சேர்த்துக் கொள்ளுதலாகும்.
எருக்கம் பாலுக்கு முறிப்பு கருவேலம்பட்டையின் வெளிப்புறணியினை நீக்கி பசும் மோர்விட்டு அரைத்து மோர் கலந்து கலந்து குடுக்க வீறு தணியும்.
சமுதை வண்டு (செம்மூதாய் வண்டு ? ) மூதாய் என்றால் தம்பலப் பூச்சி என்னும் பட்டுப் பூச்சி (மேலும் ஆய்வு தேவை ) . இதன் வீறு முறிவுக்கு சங்கம் பழத்தின் சதையை அரைத்து வடிகட்டி குடிக்கக் குடுக்க வீறு தணியும்.
சங்கம் பழம் |
குன்றிமணி
வெண்குன்றி |
நல்லெண்ணெயுடன் அரைத்த வெற்றிலையைக் கலந்து குடித்தவர்களுக்கு தேங்காய்ப் பாலைக் குடிக்கக் குடுக்க வீறு தணியும் .
தில்லம்பால் (திள்ளம் பால்)
தில்லம் விரை , ஆட்கொள்ளி விரை எனப்படும். எனவே அதன் குணாதிசியம் தில்லை மரத்தின் பாலிலும் காணப்படும். தில்லை மரத்தின் பால் உடல் மீது பட்டால் புண் உண்டாகும்.
தில்லம் பாலின் வீறு நஞ்சை, கொட்டைக் கரந்தைச் சாறு முறிக்கும்.
சேங்கொட்டை வீறு தணிய
அரக்கி மரம் என்றும் வல்லாதகி மரம் என்றும் அழைக்கப்படும் சேங்கொட்டை மரம். சேங்கொட்டை மரத்தின் விதையின் பால் உடம்பில் பட்டாலோ அல்லது மருந்து செய்யும்போது அதன் புகை பட்டாலோ வீக்கம் உண்டாகும்.
1. சேங்கொட்டை வீறுக்கு பூவரசம்பட்டையினை இடித்து சாறு எடுத்துக் கொடுக்க தீரும்.
2. புளிய இலையை இடித்து எடுத்தச் சாறு அல்லது நல்லெண்ணெயில் பழம் புளியைக் கரைத்து அந்த சாறு குடிக்கச் செய்து பின்பு தான்றிக்காயையும் , புளித்த மோரையும் அரைத்து உடம்பில் பூச வீறு தணியும்.
வீரம், ரசபத்து இவைகளுக்கு முறிவு.
12 எண்ணிக்கை நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் அதே அளவு தணணீர் கலந்து சிறிது சிறிதாக குடிக்க குடுத்துக் கொண்டிருக்க அதன் விஷத்தன்மை முறியும்.
தாளகம் எனும் அரிதாரம் சுத்தி முறைகள்
அரிதாரம் சுத்தி முறைகள்
பொன்னரிதார சுத்தி
பொன்னரிதாரத்தை எடுத்து தூளாக்கி ஒரு துணியில் கீழி கட்டி , (1) சுட்டகல்சுண்ணாம்பை ஒரு பானையில் பாதி போட்டு அதன்மேல் மேற்சொன்ன கீழியை வைத்து அதன்மேல் கல்சுண்ணாம்பை போட்டு , நீரைக் கொதிக்க வைத்து , அந்த நீரை பானையில் உள்ள சுண்ணாம்பில் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொண்டு , (2) ஈரவெங்காயம் இடித்தெடுத்த சாற்றோடு காடியைக் கலந்து ஒரு பானையில் இட்டு சுண்ணாம்பில் சுத்தி செய்த தாளகக் கீழியை தோலா எந்திரமாக கட்டி சிறுதீயில் வற்றும் வரை எரித்து எடுத்துக் கொள்ளவும்,
(3) சித்தர்மூலம் என்னும் கொடிவேலி வேரின் பட்டையை எடுத்து அதை ஒரு கலத்திலிட்டு நீர்விட்டு அடுப்பேற்றி , சிறுதீயாய் எரித்துக் கொதிக்க வைத்து வடித்து அந்த நீரில் முன் சொன்னதுபோலவே தோலாந்திரமாக கட்டி எரித்துக் கொள்ள மூற்றாம் நிலை சுத்தியாகும்,
(4) புளியம்பழ சதையை கொட்டை, கோது இல்லாமல் நீக்கி கரைத்து வடித்த சாற்றில் அந்தக் கீழியைத் தோலாயந்திரமாக கட்டி எரித்து எடுக்க நாலாம் நிலை சுத்தியாகும்.
(5) கொள்ளு ஊறவைத்து, வேகவைத்து வடித்து எடுத்த நீரில் அரிதாரக் கீழியை தோலாயந்திரமாகக் கட்டி எரித்து எடுத்துக் கொள்ள ஐந்தாம்நிலை சுத்தியாகும்.
(6) பூசணிக்காயை இடித்து எடுத்து வடிகட்டப்பட்ட சாற்றில் மேற்படி கீழியை தோலா எந்திரமாகக் கட்டி சிறுதீயாய் சாறு வற்ற எரித்து எடுக்க ஆறாம் நிலை சுத்தியாகும்,
(7) சோற்றுக் கற்றாழை மடல்களைக் கீறி அதனுள் கடுக்காய்த்தூள் செலுத்தி சாய்வாக வைக்க , கற்றாழை மடலிலிருந்து நீர் இறங்கும், இதனைக் குமரி நீர் என்றும் கூறுவர். கல்வத்தில் மேலே கூறிய ஆறுமுறைப்படி சுத்தி செய்த தாளகத்தை இட்டு குமரிநீரை, தாளகம் முழுகும் வரை ஊற்றி ஊறவிட்டு பின்பு அரைத்து வடையளவில் வில்லை செய்து காயவைக்க முழு சுத்தியாகும்,