இஞ்சிக் கிழங்கு |
சுக்கு என்பது அறக் காய்ந்த இஞ்சி என்பதையும் அதன் பண்பு நலன்களையும் முந்தைய பதிவுகளிள் பார்த்தோம். இஞ்சியை முதன்மையாக உள்ள மருந்துகளைப் பற்றி பார்ப்போம்,
இஞ்சிக் குழம்பு
தலை கிறுகிறுப்பு, வாந்தி, குன்மம், ஏப்பம் தொடர்ந்து வருகிற மாதவிடாய் பிரச்சனைகள் இஞ்சிக் குழம்பு மருந்தால் நீங்கும்.
இஞ்சி நெய்
வயிற்றுப் பொருமல். அத்தி சுரம் எனப்படும் என்புச் சுரம்,பாண்டு என்னும் வெளுப்பு , இரத்த சோகை முதலிய பிணிகள் இஞ்சி நெய்யினால் நீங்கும்,
இஞ்சி ரசாயனம்
இஞ்சி இளகம்
வாந்தி , பேதி, வயிற்றிலுள்ள கிருமிகள், வயிற்றெரிவு, செரியாமை, கவிசை, பீலிகை, நீராம்பல், வெப்புப்பாவை, செவிக்கோடு, வெளுப்பு நோய் முதலிய பிணிகள் தணியும்.
கழிச்சல் (கிராணி) வகை எட்டும் தீரும்
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி